மாணவர்

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் 22 வயது இந்திய மாணவர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்குத் தொடர்பில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை அந்நாட்டுக் காவல்துறை கைதுசெய்துள்ளது.
மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ‘எம்.டெக்.’ பயின்று வந்த 22 வயது இளையர் ஒருவர் குத்திக்கொல்லப்பட்டதாக அவருடைய உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி: கடலில் குளிக்கச் சென்ற மருத்துவ மாணவர்கள் நீரில் மூழ்கி ஐவர் உயிரிழந்தனர்.
ஆக்ரா: பள்ளிக்கு அடிக்கடி தாமதமாக வருவது குறித்து நடந்த வாக்குவாதத்தில் பள்ளி முதல்வரும் ஆசிரியையும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் காணொளியாக இணையத்தில் பரவி வருகிறது.
ஒவ்வொருவரும் வேலையில் கூடுதல் நீக்குப்போக்கை விரும்புகிறார்கள். ஆனால் ஆசிரியர்களின் தினசரி பள்ளி அட்டவணைகள் காரணமாக அவர்களுக்கு இது எளிமையானதாக இருக்காது.